Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி கொலை சதி: நாமல் குமார இன்று அரச இரசாயனத் திணைக்களத்துக்கு அழைப்பு

September 26, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி இடம்பெற்றுள்ளதாக வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவுக்கு இன்று (26) காலை 10.00 மணிக்கு அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமல் குமாரவின் குரல் மாதிரியைப் பெற்றுக் கொள்வதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

நாமல் குமாரவை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிபதி லங்கா ஜயரத்ன நேற்று (25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Previous Post

மஹிந்தவின் குடும்பத்தையே கொலை செய்ய சதி

Next Post

மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

Next Post
மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures