Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் தாயார் சாவு!

December 14, 2017
in News, Politics, World
0

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் தாயார் சாவடைந்துள்ளார். ஜனாதிபதியின் தாயார் ஓந்ரே சார்க்கோசி (Andrée Sarkozy) தனது 93 வயதில் நேற்றிரவிற்கும் இன்று அதிகாலைக்கும் இடையில் சாவடைந்துள்ளார்.

Guillaume, Nicolas, François ஆகிய மூன்று பிள்ளைகளின் தாயான இவர், 2008 ஆம் ஆண்டு நிக்கோலா சார்க்கோசியுடன் சீனா சென்று வந்துள்ளார். அப்போது நிருபர்களிடம் செவ்வியளித்த ஓந்த்ரே சார்க்கோசி, தனது மூன்று பிள்ளைகளிலும் நிக்கோலாவே தன்னுடன் மிகவும் நெருக்கமானவரும், பாசமானவரும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Previous Post

பெண்களை விட திருமணமாகாத ஆண்களே தனிமையில் இருப்பதாக உணர்கிறார்கள்

Next Post

இந்திய வரைபடத்தை சிதைத்து உலக வரைபடம்: இந்தியா கண்டனம்

Next Post

இந்திய வரைபடத்தை சிதைத்து உலக வரைபடம்: இந்தியா கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures