Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியினால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும்!!

November 8, 2017
in News, Politics
0
ஜனாதிபதியினால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும்!!

தற்போதுள்ள கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் தகுதியான ஒரு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தான் என இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
எளிய அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
நாட்டில் பொது எதிர்க் கட்சியென்று உள்ளது. இருப்பினும், இதுவரையில் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த எந்தவொரு சட்ட மூலத்தையும் அதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்குக் காரணம் அவர்களிடம் 52 பேர் மாத்திரமே உள்ளனர்.
இதனால்தான், நான் தெளிவாகக் கூறுகின்றேன். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துச் செயற்பட மிகவும் தகுதியானவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். அவரை விட்டால் வேறு யாராளும் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது. இதனை நான் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு “9 பிளஸ்” தேவை

Next Post

நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது.

Next Post
நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது.

நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures