Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிக்கவே, முன்கூட்டி தேர்­தலை நடத்தினேன் – மஹிந்த

October 17, 2017
in News, Politics
0
ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிக்கவே, முன்கூட்டி தேர்­தலை நடத்தினேன் – மஹிந்த

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­ப­தற்கு தனக்கு போது­மான கால அவ­காசம் இருக்­க­வில்­லை­யென்றும் அதை ஒழிக்கும் முக­மா­கவே தனது இரண்­டா­வது பதவிக்காலம் முடி­வ­டை­வ­தற்கு இரு வரு­டங்கள் மீதி­யாக இருந்த நிலையில், முன்­கூட்­டியே ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­தி­ய­தா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கூறி­னார்.

பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மைப் பலமும் மக்­களின் ஆணையும் இருந்த போதிலும், நீதி­யான சமு­தா­யத்­துக்­கான தேசிய இயக்கம் கேட்­டுக்­கொண்­டதன் பிர­காரம் ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஏன் ஒழிக்­க­வில்லை என்று மஹிந்த ராஜபக் ஷவிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போது அதற்கு பதி­ல­ளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிக்­கப்­போ­வ­தாக வாக்­கு­றுதி அளித்து தேர்­தலில் வெற்­றி­பெற்­ற­வர்கள் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான கால­மாக பத­வியில் இருக்­கின்ற போதிலும் கூட, அந்த ஆட்சி முறையை ஒழிக்­க­வில்லை” என்றும் குறிப்­பிட்டார்.

Previous Post

வடக்கில் கடற்படையின் நடவடிக்கை 10 மடங்கு அதிகரிப்பு, அதிவேகப் பீரங்கிப் படகுகளும் நிறுத்தம்

Next Post

இலங்கை வங்கிகளுக்கு, ஹெக்கர்களினால் பாரிய அச்சுறுத்தல்

Next Post

இலங்கை வங்கிகளுக்கு, ஹெக்கர்களினால் பாரிய அச்சுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures