Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சோமாலியா பயங்கரவாதிகள் முகாம்மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்

October 19, 2018
in News, Politics, World
0

சோமாலியாயில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் முகாம்மீது அமெரிக்கா அதிரடியாக வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், 60 பயங்கரவாதிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சோமாலியா நாட்டில் அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அல் கொய்தா ஆதரவுவுடன், சோமாலியான நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் அரசுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த குழுக்களின் முகாம் தலைநகர் மொகடிஷு அருகேசெயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சோமாலியா அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் பயங்கரவாதிகள் முகாம் மீது திடீர் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகனில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous Post

இன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்

Next Post

விரலை துண்டித்து 7 நிமிடம் சித்ரவதை செய்து ஜமால் கொலை

Next Post

விரலை துண்டித்து 7 நிமிடம் சித்ரவதை செய்து ஜமால் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures