Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சைட்டம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வேண்டும்- 3 மகாநாயக்கர்கள் கடிதம்

October 16, 2017
in News, Politics
0
சைட்டம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வேண்டும்- 3 மகாநாயக்கர்கள் கடிதம்

சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில் சகல தரப்பையும் கூட்டி பேச்சுவார்த்தை நடாத்தி விரைவில் தீர்வொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட தம்மதஸ்ஸாபிதான, அமரபுர மகாநாயக்கர் கொடுகொட ஸ்ரீ தம்மாவாசாபிதான ஆகியோரே இந்த வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

அம்பியுலன்சில் நோயாளி, ஊழியர்கள் ஐஸ்கிரீம் சாப்பாடு

Next Post

ஆணைக்குழுவில் ஆஜராக எந்த நேரத்திலும் பிரதமர் தயார்

Next Post
ஆணைக்குழுவில் ஆஜராக எந்த நேரத்திலும் பிரதமர் தயார்

ஆணைக்குழுவில் ஆஜராக எந்த நேரத்திலும் பிரதமர் தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures