Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சோமாலியாவில் உகண்டா இராணுவ வீரர்கள் இருவருக்கு மரண தண்டனை

November 15, 2021
in News, World
0
சோமாலியாவில் உகண்டா இராணுவ வீரர்கள் இருவருக்கு மரண தண்டனை

கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில் உகண்டா இராணுவ வீரர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவில் ஆபிரிக்க ஒன்றிய படையினருடன் பணியாற்றிய ஐந்து உகாண்டா வீரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கு ஏழு பொதுமக்களை கொலை செய்ததாக கண்டறியப்பட்டனர்.

இந்த இராணுவ வீரர்களில் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் மூவருக்கு 39 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூவரும் உகாண்டாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள், அங்கு அவர்களது சிறைத் தண்டனையை அனுபவிப்பார்கள்.

சோமாலியாவில் ஆபிரிக்க ஒன்றியத்தின் படை கடந்த 14 ஆண்டுகளாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மகளிர் ஒருநாள் உலக கிண்ணத்துக்கான பயணத்தை நாளை ஆரம்பிக்கும் இலங்கை அணி

Next Post

‘பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல்’ – உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம்

Next Post
டெல்டா தொற்று 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது – உலக சுகாதார ஸ்தாபனம்

'பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல்' - உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures