Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சென்னையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை

December 1, 2017
in News, World
0
சென்னையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை

சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.

இந்திய பெருங்கடலில், உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக மாறி, தென் மாவட்ட கடலோர பகுதிகளை புரட்டி எடுத்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அசோக்பில்லர், கத்திபாரா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.

நேற்றைய(நவ.,30) நிலவரப்படி, சென்னையில் 37 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மழை விவரம்:

தரமணி – 47 மி.மீ.,புழல் – 44 மி.மீ.,செம்பரம்பாக்கம் – 41 மி.மீ.,அண்ணா பல்கலை., – 32 மி.மீ.,பூந்தமல்லி – 32 மி.மீ.,

Previous Post

ஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா?

Next Post

தமிழகம், கேரளாவில் இன்றும் மழை கொட்டும்

Next Post

தமிழகம், கேரளாவில் இன்றும் மழை கொட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures