Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் மாயம்

August 12, 2016
in News, World
0
சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் மாயம்

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் மாயம்

சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று காலை 29 பேருடன் புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 29 பேருடன் அந்தமான் புறப்பட்டு சென்றது.

புறப்பட்ட சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து தொடர்பு அற்று போனதால் அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.

இதனையடுத்து விமானத்தை தேடும் பணி துரிதமாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 4 மணி நேரம் மட்டுமே பயணிக்கும் அளவுக்கு எரிபொருள் இருப்பதாக தெரிகிறது.

விமானம் எங்கே சென்றது, விபத்தில் ஏதும் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: Featured
Previous Post

அமெரிக்காவின் மற்றுமொரு கடற்படை கப்பல் இலங்கைக்கு!

Next Post

மாயமான விமானத்தில் இருந்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல்

Next Post
மாயமான விமானத்தில் இருந்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல்

மாயமான விமானத்தில் இருந்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures