Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுருக்கு வலையை தடை செய்ய கோரிக்கை !!

November 3, 2017
in News
0
சுருக்கு வலையை தடை செய்ய கோரிக்கை !!

முல்­லைத்­தீவுக் கட­லில் சுருக்­கு­வலை பயன்­ப­டுத்­து­வதைத் தடை­செய்­ய­வேண்­டும் என்று கள்­ளப்­பாட்டு மீன­வர்­கள் கோரிக்கை விடுத்­துள்ளனர்.

முல்­லைத்­தீ­வுக் கட­லில் சுருக்­கு­வ­லைத் தொழி­லால் உள் ளூர் மீன­வர்­கள் பாதிக்­கப்­பட்டு வரு­வ­து தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல் கள்­ளப்­பா­டுப் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்தக் கலந்­து­ரை­யா­ட­லில் வட­மா­காண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் கலந்­து­ கொண்டார்.

கள்­ளப்­பாடு மீன­வர் சங்க மண்­ட­பத்­தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில், சுருக்­கு­வலை பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தால் உள்ளூர் மீன­வர்­க­ளின் தொழில் பாதிக்­கப்­ப­டு­வ­தாக எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.

இனி­மேல் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் சுருக்­கு­வலை பயன்­ப­டுத்த அனு­மதி வழங்­கக்­கூ­டாது என்­ப­தை­யும் மீன­வர்­கள் கோரிக்கை விடுத்தனர்.

இதே­வேளை நாளை சனிக்கிழமை அனைத்து கடற்றொ­ழி­லா­ளர் சங்­கத்­தின் பிர­தி­நி­திக­ளை­யும் அழைத்து கலந்­து­ரை­யாடி இந்தத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மா­றும் கள்­ளப்­பாடு கடற்றொ­ழி­லா­ளர்­கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம்

Next Post

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றியோருக்கு தண்டம் !!

Next Post
அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றியோருக்கு தண்டம் !!

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றியோருக்கு தண்டம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures