Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சுந்தர் சியின் ‘ தலைநகரம் 2’ படத்தின் படபிடிப்பு நிறைவு

June 28, 2022
in Cinema, News
0
சுந்தர் சியின் ‘ தலைநகரம் 2’ படத்தின் படபிடிப்பு நிறைவு

இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தலைநகரம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் வி. இசட். துரை இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘தலைநகரம் 2’ இந்த திரைப்படத்தில் சுந்தர் சி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை அயிரா, நடிகர் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

‘தலைநகரம்’ படத்தின் முதல் பாகத்தில் சுந்தர் சி நடித்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி, புதிய கதைக்களத்துடன் ‘தலைநகரம் 2’ உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஐ தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது | திஸ்ஸ அத்தநாயக்க

Next Post

பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

Next Post
பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures