Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுங்க அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

July 22, 2017
in News
0

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஒருகொடவத்தை அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுங்கப் பணிப்பாளரின் ஆலோசனைப்படி ஒருகொடவத்தை பொருட்களை சோதனை செய்யும் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் மூவர் ஒருகொடவத்தை நிர்வாகப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ரத்மலான பகுதியில் கடந்த 19 ஆம் திகதி கொகெய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சுங்கத் திணைக்களம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஒருகொடவத்தை சுங்க அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

Previous Post

வித்யா கொலை வழக்கு மீண்டும் 24 ஆம் திகதி

Next Post

இலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி

Next Post
இலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி

இலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures