Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீரற்ற காலநிலை : ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!!

May 29, 2018
in News, Politics, World
0

நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட இயற்கை இடர்களில் சிக்கி இதுவரையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இடர்களில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.அதேவேளை 45 ஆயிரத்து 680 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 976 குடும்பங்களை சேர்ந்த 70 ஆயிரத்து 376 பேர் 265 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 121 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 5 ஆயிரத்து 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

பலத்த காற்றின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை

Next Post

மனித எலுப்புகளைத் தேடி- மன்னாரில் இன்றும் அகழ்வு!!

Next Post

மனித எலுப்புகளைத் தேடி- மன்னாரில் இன்றும் அகழ்வு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures