Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

சீனா தொழில் நுட்பவியலாளர்கள் இலங்கைக்கு வந்தனர்

October 31, 2020
in BREAKING News, News, Politics, World
0

இலங்கையில் பழுதடைந்துள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில் நுட்பவியலாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்ற பி.சி.ஆர் இயந்திரத்தை தயாரித்துள்ள நிறுவனத்தை சேர்ந்தவர்களே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பி.சி.ஆர் சோதனை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொழும்பிற்கு இரவு வந்துசேர்ந்துள்ளனர் என இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

இயந்திரம் பழுதடைந்தமைக்காக காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Previous Post

இலங்கையில் கொரோனா தொற்றினால் 20 ஆவது மரணம் பதிவு!

Next Post

கல்முனையில் அனைத்து வணக்கஸ்தலங்களுக்கும் பூட்டு

Next Post

கல்முனையில் அனைத்து வணக்கஸ்தலங்களுக்கும் பூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures