Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனாவில் கரையைக் கடந்தது சூப்பர் புயல் லெகிமா

August 10, 2019
in News, Politics, World
0

சூப்பர் புயல் என்று அழைக்கப்படும் லெகிமா (Lekima) இன்று அதிகாலை 1.45 மணியளவில் சீனாவின் வென்லிங் நகரத்தில் கரையைக் கடந்தது. நொடிக்கு 52 மீட்டர் என்ற வேகத்தில் வீசிய காற்றின் வேகம் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கரையை நோக்கி வந்த அலைகள் மிக அதிக உயரத்தில் விசிறியடித்து மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கின.

புயலுக்கு முன்பாகவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த காரணத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சில இடங்களில் புயலைத் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது.

சாலைகளில் சென்ற சில வாகனங்களும், சில மனிதர்களும் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டிருந்ததால் பெரிய இழப்புகள் ஏதும் இல்லை என வென்லிங் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post

ஹஜ் புனித பயணம் செய்வோருக்காக அதிவேக ரயில் அறிமுகம்

Next Post

தலைகால் புரியாமல் தவிக்கும் பாக்.அரசு

Next Post

தலைகால் புரியாமல் தவிக்கும் பாக்.அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures