Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் தொற்றாளர்

February 22, 2021
in News, Politics, World
0

சிறைச்சாலைகளிலிருந்து மேலும் 28 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 4,775 ஆக உயர்வடைந்துள்ளது.

எனினும் தற்சயம் அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளடங்கலாக 127 பேர் மாத்திரமே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையவர்கள் பூரண குணமடைந்துள்ளனர்.

Previous Post

ஒரு திருமணத்தில் 150 பேர் கலந்து கொள்ள அனுமதி

Next Post

கம்பஹாவில் அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வழமைக்கு

Next Post

கம்பஹாவில் அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வழமைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures