Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது

January 12, 2019
in News, Politics, World
0

சிரியா நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அவர்களை ஒடுக்க அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 2000 வீரர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த கூட்டுப்படையினர் அங்கு தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் அதிகளவில் இறந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நாட்டில் உள்ள படைகள் விரைவில் வாபஸ் பெறப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கொலேனல் சீன் ரியான் நேற்று பெய்ரூட்டில் அளித்த பேட்டியில், ‘‘சிரியாவில் இருந்து கூட்டு அதிரடிப்படையை வாபஸ் பெறத் தொடங்கி விட்டோம்.

நேற்று முன்தினம் ஹசகேக் மாகாணத்தின் ரமேலியன் ராணுவ முகாமில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த சில ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Previous Post

புதிய ஆளுநர்களிடம் ஜனாதிபதி விசேட வேண்டுகோள்

Next Post

மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் – அவசரநிலையை பிறப்பிக்க டிரம்ப் தீவிர ஆலோசனை

Next Post

மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் - அவசரநிலையை பிறப்பிக்க டிரம்ப் தீவிர ஆலோசனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures