Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிரியாவின் அலெப்போவில் தொடர் வான் வழி தாக்குதல்கள்: 10 பேர் பலி பலர் படுகாயம்

July 5, 2016
in News, World
0
சிரியாவின் அலெப்போவில் தொடர் வான் வழி தாக்குதல்கள்: 10 பேர் பலி பலர் படுகாயம்

சிரியாவின் அலெப்போவில் தொடர் வான் வழி தாக்குதல்கள்: 10 பேர் பலி பலர் படுகாயம்

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிரியாவின் வடபகுதி நகரமான அலெப்போவில் நடைபெற்ற தொடர்ச்சியான பல வான் வழி தாக்குதல்களில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கிற்கும் மேலான மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வான் வழி தாக்குதல்களில் ஒன்று கிழக்குப் பகுதியில் உள்ள ஷார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் அருகாமையில் நடத்தப்பட்டது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்குப் பின் எடுக்கப்பட்ட்தாக்க் கூறப்படும் வீடியோ காட்சிகள், கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் வீதிகளில் இறைந்து கிடப்பதையும், அழிக்கப்பட்ட கட்டிடங்களையும் காட்டின.

இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்று தெளிவாக தெரியாத நிலையில் அரசுப் படைகள் அந்நகரத்தின் கட்டுப்பாட்டை திரும்பப்பெற முயற்சித்து வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

இதெல்லாம் எப்படி நம்புவது- குழப்பத்தில் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள்?

Next Post

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள்

Next Post
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள்

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures