Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதி 2 பேர் உயிரிழப்பு

August 22, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி அரசடி பகுதியில் ரயிலுடன் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே உயிரிழந்ததாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Previous Post

வட மாகாண முதலமைச்சரின் கருத்தை வன்மையாக கண்டிக்கும் முன்னாள் போராளிகள்

Next Post

மயிலிட்டிதுறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல்லை நாட்டினார் ஜனாதிபதி

Next Post

மயிலிட்டிதுறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல்லை நாட்டினார் ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures