Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாள்-து-கோல் விமானநிலையத்தில் கொள்ளை!

November 17, 2017
in News
0
சாள்-து-கோல் விமானநிலையத்தில் கொள்ளை!

மூன்று பயணிகளை ஆயுத முனையில் கொள்ளையடித்த கொள்ளையன் ஒருவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, மத்திய அமெரிக்க நாடான Honduras இல் இருந்து பரிசுக்கு சுற்றுலாவாக வந்திருந்த மூன்று பயணிகளிடமே கொள்ளையிடப்பட்டுள்ளது. வாடகை மகிழுந்து சாரதியாக வேடமணிந்து, குறித்த மூன்று பயணிகளையும் அழைத்துச் சென்ற நபர் ஒருவன் அவனது மகிழுந்துக்குள் ஏற்றியுள்ளான். அதன் பின்னர் ஆயுதங்களை காண்பித்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட சில உடமைகளை திருடியுள்ளான்.

சாள்-து-கோல் விமான நிலையத்தில் 3 வது முனையத்தின் வாசலிலேயே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. பின்னர் காவல்துறையினரை தொடர்புகொண்ட குறித்த நபர்கள் கொள்ளையனை தெளிவாக அடையாளம் காட்டினார்கள். இதனால் குறித்த கொள்ளையன் அடுத்த 30 நிமிடங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். செந்தனியின் Saint-Ouen பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். இதேபோன்று முன்னரும் ஒரு நபரிடம் பணம் பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையன் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறான்.

Previous Post

கோத்தபாயவின் வேண்டுகோள் நிராகரிப்பு

Next Post

பாப் ஆண்டவர்க்கு கிடைத்த லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ் கார்!

Next Post
பாப் ஆண்டவர்க்கு கிடைத்த லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ் கார்!

பாப் ஆண்டவர்க்கு கிடைத்த லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ் கார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures