Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்

May 13, 2017
in News
0
சாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்

சாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் வாகன விபத்தில் தீ பிடித்து எரிந்த இளைஞரை காப்பாற்றாமல் செல்போனில் போட்டோ எடுத்த மக்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் இன்று மோதிக்கொண்டதில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

வாகனத்தை ஓட்டி வந்தவர் மீது தீப்பற்றி கொண்டதில் அவர் வலியால் துடித்தார்.

அந்த சாலை வழியே சென்ற மக்கள் குறித்த நபரை காப்பாற்றாமல் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தார்கள்.

பின்னர் விபரம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், படுகாயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்பட்டு இளைஞர் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நினைவிழந்ததால் உதவிக்கு யாரையும் அழைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

Tags: Featured
Previous Post

முள்ளிவாய்க்காலில் யுத்த அழிவுகளின் சாட்சிகள்

Next Post

சசிகலாவை வசைபாடிய ஜெயலலிதா: ரகசியமாக வீடியோ எடுத்த செவிலியர்

Next Post
சசிகலாவை வசைபாடிய ஜெயலலிதா: ரகசியமாக வீடியோ எடுத்த செவிலியர்

சசிகலாவை வசைபாடிய ஜெயலலிதா: ரகசியமாக வீடியோ எடுத்த செவிலியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures