Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவூதிக்கு சென்ற 6 பேரை காணவில்லை – தகவல் தெரிந்தால் அறிவிக்கலாம்

December 12, 2017
in News, World
0
சவூதிக்கு சென்ற 6 பேரை காணவில்லை – தகவல் தெரிந்தால் அறிவிக்கலாம்

சவூதி அரே­பி­யா­வுக்கு தொழி­லுக்கு சென்ற ஆறு பேர் தொடர்பில் எந்த தக­வலும் இல்­லை­யென தெரி­வித்து அவர்­க­ளது குடும்­பத்­தினர் இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இவர்கள் தொடர்­பான தக­வல்­களை அறிந்து கொள்­வ­தற்­காக பொது­மக்­களின் ஒத்­து­ழைப்பை இலங்கை வெளி­நாட்டு பணியம் எதிர்­பார்க்­கின்­றது.

குறிப்­பாக சவூ­தியில் பணி புரி­ப­வர்கள் கீழே பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்­தி­ருந்தால் பணி­ய­கத்தின் வெளி­நாட்டு தொடர்பு பிரிவின் 011 -4379328 என்ற இலக்­கத்­துக்கோ அல்­லது பணி­யத்­துக்கு எழுத்து மூல­மா­கவோ அறி­விக்­கு­மாறு பணி­யகம் கேட்­டுக்­கொள்­கின்­றது.

சவூதி அரே­பி­யா­வுக்கு தொழி­லுக்கு சென்று இது­வரை தகவல் இல்­லா­த­வர்­களின் விபரம் வரு­மாறு, எம்.எம். ஜவா­ஹிரா, ஆர். மல்­லிகா பொடி மெனிக்கே, ஆர்.டி. பிரி­யந்தி, சமன்தா குமாரி , யோகேன்திரன் மகேன்திரமணி, நிலமனி தென்னகோன்

Previous Post

சவூதி பணிப்பெண்களுக்கு, சம்பள அட்டை அறிமுகம்

Next Post

குமரி மாவட்ட மீனவர்கள் 412 பேர் மாயம் கடலோர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

Next Post

குமரி மாவட்ட மீனவர்கள் 412 பேர் மாயம் கடலோர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures