Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவுதியில் 50 மில்லியன் ரூபா கொள்ளையிட்ட 8 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை!

November 7, 2017
in News, World
0
சவுதியில் 50 மில்லியன் ரூபா கொள்ளையிட்ட 8 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை!

சவுதி அரேபியாவில் 50 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 8 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்து சவுதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றிய 6 இலங்கையர்களுக்கும், சுத்தப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்களுக்குமே இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய 6 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு 3 வருட சிறை தண்டனையும் சுத்தப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு ஒரு வருட கால சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களது தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேன் ரக வாகனம் ஒன்றில் பணம் கொண்டு சென்ற போதே அவர்கள் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அநாமதேய அழைப்புக்களை ஏற்படுத்தினால் தண்டனை!

Next Post

வெளிநாடுகளில் உங்கள் பணத்தை மறைத்து வைப்பது எப்படி?

Next Post

வெளிநாடுகளில் உங்கள் பணத்தை மறைத்து வைப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures