Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவுக்கடி இரட்டைக்கொலை – மூவர் விடுதலை

November 15, 2017
in News
0
சவுக்கடி இரட்டைக்கொலை – மூவர் விடுதலை

மட்டக்களப்பு, சவுக்கடி பிரதேசத்தில் தாய், மகன் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 1ஆம், 2ஆம், 3ஆம் சந்தேகநபர்கள், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தால், இன்று (15) விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை, 4ஆம், 5ஆம் சந்தேகநபர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சவுக்கடி, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த திருமதி மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர், கடந்த மாதம் 11ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

Previous Post

மட்டக்களப்பில் வழமைக்கு மாறாக கடும் பனிமூட்டம்!

Next Post

மின்சாரத்தை ஏப்பமிடும் குளிர்சாதனப் பெட்டிகள்

Next Post
மின்சாரத்தை ஏப்பமிடும் குளிர்சாதனப் பெட்டிகள்

மின்சாரத்தை ஏப்பமிடும் குளிர்சாதனப் பெட்டிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures