Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகில் நான்கு சீனக் கப்பல்கள் – ஜப்பான் கவலை

July 14, 2021
in News, World
0

சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளைச் சுற்றியுள்ள ஜப்பானிய கடலுக்குள் நான்கு சீன ரோந்து கப்பல்கள் நுழைந்ததாக கியோடோ செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த கப்பல்களில் ஒன்றில் தானியங்கி பீரங்கி பொருத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜப்பானின் பிராந்திய நீரின் ஒரு பகுதிக்குள் 30 ஆவது முறையாக சீனக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக கியோடோ செய்திச் சேவை உறுதிபடுத்தியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் பீஜிங்கின் இந் நடவடிக்கை காரணமாக டோக்கியோ கவலைகளை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை பீஜிங், அது சீன பிரதேசம் என்றே கூறி வருகின்றது.

http://Facebook page / easy 24 news

Previous Post

அதர்வாவின் ‘அட்ரஸை’ப் பாராட்டிய கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்

Next Post

‘வாழ்’ சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை – இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்

Next Post

'வாழ்' சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை - இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures