Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்ச்சில் பயன்படுத்திய தங்க டாய்லெட் திருட்டு

September 14, 2019
in News, Politics, World
0

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் மாயமானது. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் பெலன்கிம் அரண்மனை உள்ளது. சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனை ஆகும். இங்கு வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தினால் செய்யப்பட்ட டாய்லெட் வைக்கப்பட்டிருந்தது. இதனை திடீரென காணவில்லை. 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்டது இது. இதன் மதிப்பு ஒரு மில்லியன் டாலர் ஆகும்.போலீசார், கூறுகையில்; இந்த அருங்காட்சியகத்தில் டாய்லெட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சேதம் ஏற்பட்டதுடன் தண்ணீரும் கசிவு வெளியே வந்தது. இதனையடுத்து டாய்லெட் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பணியாற்றிய ஒருவர் மாயமானார். இவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.

தங்க டாய்லெட் திருட்டு போனதால் அரண்மனையை அடைக்க உத்தரவிட்டுள்ளோம் என்றனர்.லண்டனில் தங்க டாய்லெட் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

சவுதி கச்சா எண்ணெய் ஆலைகள் மீது டுரோன் தாக்குதல்

Next Post

காஷ்மீர் தூதுவராக செல்வேன் – இம்ரான்

Next Post

காஷ்மீர் தூதுவராக செல்வேன் - இம்ரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures