Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு?

September 8, 2017
in News
0

இலங்கை இராணுவத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா பல்வேறு விதத்தில் அழுத்தங்களை வழங்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சில அதிகாரிகளுக்கு எதிராக இராணுவத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பிலும் அழுத்தங்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தனக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் அவரினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக இராணுவ வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
இதனால், பீல்ட் மார்ஷல் எனும் தனது உயர் பட்டத்தை சரத்பொன்சேகா துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் பதவியைப் மீளப் பெறல் வேண்டும் என தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” “இது காலம்”

Next Post

இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைமை பதவிக்கு அரவிந்த

Next Post
இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைமை பதவிக்கு அரவிந்த

இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைமை பதவிக்கு அரவிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures