Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சரத்குமார், ராதிகா ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு! வருமானவரித்துறை பரபரப்பு தகவல்

April 13, 2017
in News
0
சரத்குமார், ராதிகா ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு! வருமானவரித்துறை பரபரப்பு தகவல்

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் சரத்குமார் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்தும், நேற்று நடிகை ராதிகாவிற்கு சொந்தமான ராடம் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் சரத்குமார், ராதிகா ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் ராடன் நிறுவனத்தில் ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரூ.4.97 கோடி வரியை செலுத்துவதாக சரத்குமார், ராதிகா ஒப்புதல் அளித்துள்ளதாக என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை ராதிகா கூறியதாவது, வருமான வரி துறையினர் விசாரணையில் என்னிடத்தில் கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்பித்தேன். வரி ஏய்ப்பு செய்ததாக எந்த ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

மீண்டும் ஆதாரங்களுடன் அம்பலமான கோத்தபாயவின் மரண படை

Next Post

சசிகலாவை நெருக்கும் மற்றொரு வழக்கு.. கடைசி வரை சிறை தான்?

Next Post
சசிகலாவை நெருக்கும் மற்றொரு வழக்கு.. கடைசி வரை சிறை தான்?

சசிகலாவை நெருக்கும் மற்றொரு வழக்கு.. கடைசி வரை சிறை தான்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures