Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சரத்குமார் மற்றும் ராதிகா மீது கோடிக்கணக்கில் பண மோசடி புகார்

May 9, 2017
in News
0
சரத்குமார் மற்றும் ராதிகா மீது கோடிக்கணக்கில் பண மோசடி புகார்

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் 3.85 கோடி பண மோசடி செய்துள்ளதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும், அவர் மனைவி ராதிகாவும் 3.85 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த வருண் மணியன் என்பவர் பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து பதிலளிக்க சரத்குமார் மற்றும் ராதிகா இன்று சென்னை எழும்பூரில் உள்ள பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு வந்தார்கள்.

பின்னர், தங்கள் மீது சுமத்தப்பட்ட புகார் குறித்து இருவரும் பொலிசாரிடம் விளக்கமளித்தார்கள். அதன் பின்னர், இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

Tags: Featured
Previous Post

பிரித்தானிய நபரை மிரட்டி கொடநாடு எஸ்டேட்டை வாங்கிய சசிகலா: பகீர் தகவல்

Next Post

வெள்ளம் காரணமாக மொன்றியலில் அவசர கால நிலைமை பிரகடனம்.

Next Post
வெள்ளம் காரணமாக மொன்றியலில் அவசர கால நிலைமை பிரகடனம்.

வெள்ளம் காரணமாக மொன்றியலில் அவசர கால நிலைமை பிரகடனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures