Friday, May 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சயிட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 13 பேர் காயம்

October 11, 2017
in News, Politics
0
சயிட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 13 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தலைநகரமான கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், உட்பட 13 பேர் காயமடைந்ததோடு ஆர்ப்பாட்டத்தின்போது கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியான சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியை அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் ஆகியன முன்னெடுத்திருந்தன.

ஸ்ரீலங்கா பிரதமரின் வாசஸ்தலமான அலரிமாளிகை வரை செல்லத் திட்டமிடப்பட்டு கொழும்பு 7 இல் உள்ள விகாரமஹாதேவி பூங்காவுக்கு முன்பாக இன்று பகல் ஆரம்பமான சைட்டம் எதிர்ப்பு பேரணி தும்முல்ல சந்தியை கடந்து பம்பலப்பிட்டி சந்தி வரை சென்றது.

பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டியை நோக்கி மாணவப் படை தனது ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்தது.

குறித்த பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகளை போட்டு மாணவர்களின் பேரணிக்கு பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

அந்த தடைகளையும் மீறி பிரதமரின் வாசஸ்தலம் நோக்கி சைட்டம் எதிர்ப்பு பல்கலைக்கழக மாணவர் பேரணி செல்வதற்கு முயற்சித்தபோது அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

பதற்றநிலையை சமாளிப்பதற்காகவும், ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கும் பொலிஸாரும், கலகத்தடுப்பு பிரிவினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன நடத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பௌத்த பிக்கு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 13 பேர் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜசிங்க குறிப்பிட்டார்.

சோசலிச கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ மற்றும் சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த பாதசாரிகளும் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

Previous Post

அரசியல் கைதிகள் விடுதலை வடமாகாணம் தழுவிய கடையடைப்பு

Next Post

இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட பட்ஜட் : JVP காட்டம்

Next Post
இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட பட்ஜட் : JVP காட்டம்

இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட பட்ஜட் : JVP காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025

Recent News

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures