Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்மாந்துறையில் கருவாடு ஆகும் சடலம்

December 8, 2017
in News
0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி குரூஸ் நீர்த்தேக்க கால்வாய் அருகாமையில் இருந்து இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று இன்று (8) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டு இன்னும் அதே இடத்தில் நீண்ட நேரம் வெயிலில் கருவாடாகவும் மக்களின் கண்காட்சி பொருளாகவும் மாறி வருகின்றது.

சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி, 2 குழுக்களிடையே முரண்பாடு

Next Post

விகாரைகள் அமைப்பதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் தடையென இனவாத சக்திகள் பிரச்சாரம்

Next Post

விகாரைகள் அமைப்பதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் தடையென இனவாத சக்திகள் பிரச்சாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures