Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமையல் எரிவாயுவின் விலை நாளை முதல் அதிகரிப்பு ?

August 24, 2018
in News, Politics, World
0

சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 158.00 ரூபாவினால் உயத்துவதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, சமையல் எரிவாயுவின் விலை நாளை (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய விலை அதிகரிப்புடன் 12.5 கிலோகிராம் எடையுள்ள ஒரு சிலிண்டர் 1696.00 ரூபாவாக அதிரிக்கின்றது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதனால் சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ மற்றும் லஃப் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனையடுத்து கடந்த 21 ஆம் திகதி இந்த தீர்மானத்தை வாழ்க்கைச் செலவுக் குழு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த வருடத்தில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்படவுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த ஏப்றல் 27 ஆம் திகதி ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. அத்துடன், கடந்த ஜூன் 29 ஆம் திகதி மீண்டும் எரிவாயுவின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்பட்டது.

Previous Post

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை: வாக்கெடுப்பு குறித்து இன்று காலை தீர்மானம்

Next Post

ரயில்வே ஊழியர்கள் 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்

Next Post
ரயில்வே ஊழியர்கள் 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்

ரயில்வே ஊழியர்கள் 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures