Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்

September 17, 2019
in News, Politics, World
0

இன்றைய நாடாளுமன்றத்தில் மூன்று புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சாந்த பண்டார, டீ.பீ.ஹேரத் மற்றும் மனோஜ் சிறிசேன ஆகியோரே இன்றைய நாடாளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் , சந்தரசிறி கஜதீரவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்திக்க உள்ள டிரம்ப்

Next Post

7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின்

Next Post

7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures