Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமாக பலா மரக்குற்றி கடத்தியோர் கைது

May 24, 2018
in News, Politics, World
0

விறகுடன் சட்டவிரோதமாக ஒரு தொகை பலா மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறியை கம்பளை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், வெலாம்பொட பகுதியில் இருந்து சட்டவிரோதமாக புஸ்ஸல்லாவ பகுதிக்கு விறகுடன் பலா மரங்களை மறைத்து வைத்து கொண்டு சென்ற போது, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடுகண்ணாவ கம்பளை பிரதான வீதியில் கம்பளை பகுதியில் வைத்து இவ்வாறு சுற்றிவளைத்து சோதனையை மேற்கொண்ட பொழுது பலா மரங்களை சட்டவிரோதமாக கொண்டு சென்றது கண்டறியப்பட்டது.

அதன்பின் லொறி சாரதியை கைது செய்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட போது, விறகுகளை கொண்டு செல்வதற்கு அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டு, விறகுடன் பலா மரக்குற்றிகளை மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து லொறியையும், பலா மரக்குற்றிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற கம்பளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் இலவசம்

Next Post

இன்று முதல் கர்பிணி ஆசிரியைகளுக்கு புதிய உடை

Next Post

இன்று முதல் கர்பிணி ஆசிரியைகளுக்கு புதிய உடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures