Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சசிகலா குடும்பத்துக்குள்ளே சண்டையாம்: சந்தோஷத்தில் திவாகரன்

April 20, 2017
in News
0
சசிகலா குடும்பத்துக்குள்ளே சண்டையாம்: சந்தோஷத்தில் திவாகரன்

அதிமுகவின் இரு கட்சிகளும் இணைவதில் யாருக்கு சந்தோஷம் இருக்கோ இல்லையோ சசிகலாவின் தம்பி திவாகரன் உட்பட அவர்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதாம்.

ஜெயலலிதா இறந்தபின்னர் சசிகலாவின் நடவடிக்கைகளில் பலத்த மாற்றம் ஏற்பட்டது, இதற்கு காரணம் டிடிவி தினகரனும், டாக்டர் வெங்கடேசும் தான்.

இதனால் கடுப்பில் இருந்தனர் திவாகரன் குடும்பத்தினர், கூடவே டிடிவி தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியும் வந்துசேர அவரது ஆட்டம் அதிகரித்ததாம்.

சசிகலாவையே ஓரம்கட்டும் அளவுக்கு தினகரனின் நடவடிக்கைகள் எல்லைமீறி சென்றுவிட்டதாம்.

இப்படியே சென்றுகொண்டிருந்தால் எல்லாம் நம் கையை விட்டு சென்றுவிடும் என நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாம் போனதாம்.

இதற்கிடையே இரு அணிகளும் இணைவதை வரவேற்று திவாகரனின் மகன் ஜெயானந்த் டுவிட்டரில், அமைச்சர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சரியான முடிவை எடுத்துள்ளனர்.

அம்மாவின் ஆட்சியைத் தொண்டர்கள் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

அதிமுக புதிய பொதுச்செயலாளர் யார்? தம்பிதுரை அதிரடி பேட்டி

Next Post

பேஸ்புக்கில் வெளியிட்ட சைக்கோ கொலைகாரன் தற்கொலை

Next Post

பேஸ்புக்கில் வெளியிட்ட சைக்கோ கொலைகாரன் தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures