Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு

November 18, 2017
in News, Politics, World
0
சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு

போயஸ் கார்டன் சோதனையை தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
வாரண்ட் பெற்றே…

சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தில், நேற்று(நவ.,17) இரவு முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேதா இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய 2 பெரிய அறைகள் தவிர மீதமுள்ள 3 அறைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற விசாரணை இருப்பதால் வாரண்ட் பெற்றே சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவிடமும்…

இந்நிலையில் போயஸ் கார்டன் சோதையை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்தடுத்து அதிரடி தொடர்வதால் சசிகலா தரப்பு பீதியில் உறைந்துள்ளது. முன்னதாக வேதா இல்லம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தினகரன் ஆதரவாளர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Previous Post

ஜெ.,அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை

Next Post

அயோத்தி பிரச்னையில் சுமுக தீர்வு வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் நம்பிக்கை

Next Post

அயோத்தி பிரச்னையில் சுமுக தீர்வு வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures