Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சகல பரீட்சைகளுக்கும்- புதிய முறைமை

November 17, 2017
in News
0
சகல பரீட்சைகளுக்கும்- புதிய முறைமை

ஒரே பரீட்சை இலக்கத்துடன் நாட்டில் நடைபெறும் அரச பரீட்சைகள் அனைத்திலும் ஒரு பரீட்சார்த்தி தோற்றும் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் புஜித தெரிவித்துள்ளார்.
இதன்படி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஒரு மாணவர் பெறும் பரீட்சை சுட்டிலக்கத்தையே ஏனைய சகல பரீட்சைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதனால், ஒரு இலக்கத்தின் கீழ் ஒருவரின் சகல பரீட்சைகள் பற்றிய தகவல்களும் கிடைக்கப் பெறும் எனவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

Previous Post

போக்குவரத்து குற்றத்துக்கு தண்டப் பணம் செலுத்தும் சட்டத்தில் மாற்றம்

Next Post

பாராளுமன்றத்தில் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டு

Next Post
பாராளுமன்றத்தில் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டு

பாராளுமன்றத்தில் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures