Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்- மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு

September 12, 2019
in News, Politics, World
0

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கொண்டுவந்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மார்ச் 12 இயக்கம் அறிவித்துள்ளது.

சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்று கூட்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன. ஒரே மேடையில் சகல வேட்பாளர்களையும் கொண்டு வந்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பது இதன் பிரதான நோக்கமாகும் என அவ்வியக்கத்தின் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையினால் மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையிலான தொடர்பு பலமடையும். இதனால், இலங்கையின் அரசியல் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன், இதுபோன்ற நடவடிக்கையொன்று இதுவரையில் இலங்கை வரலாற்றில் இடம்பெறவில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

வெள்ளை வேன் தொடர்பில் பல்வேறு தகவல்கள்

Next Post

ரணில்-சஜித் பேச்சுவார்த்தைக்கு ஆதரவுக் கூட்டம் தடையல்ல

Next Post

ரணில்-சஜித் பேச்சுவார்த்தைக்கு ஆதரவுக் கூட்டம் தடையல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures