Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

April 21, 2022
in News, Sri Lanka News
0
கொரிய மொழிப் பரீட்சை எழுதாதவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடு

2022 ஆம்  ஆண்டு நடைபெற உள்ள அரசப் பாடசாலை பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சி அறிவித்துள்ளது.

அந்த வகையில், க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சர் பத்திரன அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம்  ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் மீண்டும் கட்டாயம்

Next Post

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இலங்கையின் இளம் வீரர்

Next Post
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இலங்கையின் இளம் வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இலங்கையின் இளம் வீரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures