Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோவிலுக்கு செல்ல அனுமதி இல்ல்லை; வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்

June 10, 2021
in News, ஆன்மீகம்
0
கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைக்க அனுமதி வழங்கப்படாததால், அவரவர் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்கமுதி சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில், பக்தர்கள் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. உறவின்முறை நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைக்க அனுமதி வழங்கப்படாததால், அவரவர் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். http://Facebook page / easy 24 news
Previous Post

மாநாடு படத்தின் புதிய அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்

Next Post

விதிகளை மீறிய 1,057 பேர் கைது

Next Post

விதிகளை மீறிய 1,057 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures