Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபய ராஜபக்ஷ விசேட நீதிமன்றத்தில் ஆஜராகும் தினம் இன்று

September 10, 2018
in News, Politics, World
0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று (10) விசேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தங்கல்ல வீரகெடிய மெதமுலனவில் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவு கூறும் வகையில் நூதனசாலையொன்றை அமைப்பதற்கு 33 மில்லியன் ரூபா அரச நிதியை பயன்படுத்தியதாக கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இன்றைய தினம் (10) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த 27 ஆம் திகதி இவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

Previous Post

தென் சூடானில் விமானம் விபத்து, 19 பேர் பலி

Next Post

நாட்டுக்கு “அபசரனை” – ஞானசார தேரர் சாடல்

Next Post

நாட்டுக்கு “அபசரனை” – ஞானசார தேரர் சாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures