Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீள்பரிசீலனை

June 1, 2018
in News, Politics, World
0
கோட்டாபய ராஜபக்ஷ  தாக்கல் செய்த மனு  மீள்பரிசீலனை

அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தாம் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை விசாரிப்பதில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக நீதிபதி ஜனக் டி சில்வா தெரிவித்தார்.

இதன்காரணமாக குறித்த மனு மீதான விசாரணைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Previous Post

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் : அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உடந்தை

Next Post

கொழும்பு நகரின் புதிய வரைபடம்

Next Post

கொழும்பு நகரின் புதிய வரைபடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures