Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி செப்டம்பர் 15 இல் ஆரம்பம்

August 29, 2017
in News
0
கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி செப்டம்பர் 15 இல் ஆரம்பம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 19 ஆவது முறையாகவும் எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக உடன்படிக்கை நேற்று (28) கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை நுால் வெளியீட்டாளர்கள் சங்கம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இம்முறை 450 காட்சியறைகளைக் கொண்டதாக இக்கண்காட்சி காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை

Next Post

தபால் நிலையத்தில் தீ – பொறுப்பதிகாரி பலி

Next Post
தபால் நிலையத்தில் தீ – பொறுப்பதிகாரி பலி

தபால் நிலையத்தில் தீ – பொறுப்பதிகாரி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures