Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் மனித நுகர்வுக்கு, பொருத்தமற்ற பழவகைகள் விற்பனை

October 25, 2017
in News
0
கொழும்பில் மனித நுகர்வுக்கு, பொருத்தமற்ற பழவகைகள் விற்பனை

தலைநகர் கொழும்பில் பழங்களை கொள்வனவு செய்யும் அனைத்து நுகர்வோருக்கும் அரசாங்கம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை பிரதேசங்களில் பழ வகைகளை கொள்வனவு செய்வோர் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழவகைகளை விற்பனை செய்யப்படுகின்றமை நுகர்வோர் அதிகார சபையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழவகைகளை விற்பனை செய்ய தயாராக இருந்த வர்த்தகர்கள் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

இந்த வருடத்தில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்களை நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் ஏனைய நகரங்களுக்கு பயணிகள் செல்லும் பிரதான ரயில் நிலையம் மற்றும் அரச மற்றும் தனியார் பஸ் நிலையங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

இதன்மூலம் நாளாந்தம் லட்சக்கணக்கான மக்கள் தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

10 பிரதேச சபைகளை வென்றெடுத்த தமிழ் முற்போக்கு கூட்டணி

Next Post

மிதவாத இஸ்லாத்தை, நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்!!

Next Post

மிதவாத இஸ்லாத்தை, நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures