Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக பிக்குகள் போராட்டம்

March 2, 2021
in News, Politics, World
0

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகம் என்பவற்றுக்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் “சர்வதேச மக்கள் அமைப்பினால்” முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பௌத்த தேரர்கள், சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

கொரோனாவினால் மரணிப்பவர்களின் சரீரங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய அனுமதி

Next Post

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளருக்கு ஏற்பட்டநிலை

Next Post

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளருக்கு ஏற்பட்டநிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures