Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

January 27, 2022
in News, Sri Lanka News
0
சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை இலங்கையில் அமைக்கப்படக் கூடாது: மஹிந்த

பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இதனை குறிப்பிட்டார்.

பணச்சலவை குற்றத்துடன் தொடர்புடைய ஒருவரை, நாட்டின் நிதிப்பொறுப்புக்கு நியமித்தால், அதனால் கிடைக்கும், பயன்களையே நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கம், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லை என்று கூறுகின்ற காரணங்களுக்கு பின்னால் இரகசியங்கள் இருக்கலாம் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

Next Post

தென்னிலங்கையில் தீபச்செல்வனின் நடுகல் நாவலுக்கு கிடைத்த வரவேற்பு

Next Post
தென்னிலங்கையில் தீபச்செல்வனின் நடுகல் நாவலுக்கு கிடைத்த வரவேற்பு

தென்னிலங்கையில் தீபச்செல்வனின் நடுகல் நாவலுக்கு கிடைத்த வரவேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures