Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொலைகாரன் படைவீரனாக இருக்க முடியாது- கடற்படை தளபதி

August 24, 2017
in News, Politics
0

கடற்படை சீருடை திருடுவதற்கும், மனித படுகொலைகளுக்கும், தவறு செய்வதற்குமான அனுமதியல்லவெனவும், யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு வீரராக இருந்தாலும் தவறு செய்தால், மன்னிப்பு கிடையாது எனவும் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னய்யா தெரிவித்துள்ளார்.
படைவீரர் ஒருவர் கொலைகாரனாக முடியாது, கொலைகாரன் படைவீரனாக முடியாது. கடற்படையில் எந்தவொரு கடற்படை வீரராவது தவறு செய்திருப்பது தெரியவந்தால், அவருக்கு மன்னிப்பு கிடையாது.
நேற்று அவர் கடற்படைத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் முதன்முதலில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

ராஜிதவுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாளை சபாநாயகரிடம் ஒப்படைப்பு

Next Post

சூரிய கிரகணம் என பெயர் பெற்ற குழந்தை !!

Next Post
சூரிய கிரகணம் என பெயர் பெற்ற குழந்தை !!

சூரிய கிரகணம் என பெயர் பெற்ற குழந்தை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures