Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது

March 6, 2021
in News, Politics, World
0

நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மூவாயிரத்து 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவாயிரத்து 250 பேருக்கு எதிராக இதுவரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வார இறுதிநாட்களில் குழுக்களாக கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Previous Post

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு கனடா அனுமதி

Next Post

அத்தனை அழிவுகளுக்கும் சம்பந்தன் பொறுப்பு கூற வேண்டும் – ஆனந்தசங்கரி

Next Post

அத்தனை அழிவுகளுக்கும் சம்பந்தன் பொறுப்பு கூற வேண்டும் – ஆனந்தசங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures