Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கொரோனா நிவாரணத்திற்கு 1கோடி கொடுத்த ரஜினியின் மகள் சவுந்தர்யா

May 14, 2021
in Cinema, News
0

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள், சவுந்தர்யா, ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பொது மக்கள், தொழில் நிறுவனங்கள், திரை பிரபலங்கள், அரசியல் கட்சிகள் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரூ.1 கோடி நிதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவர் நடத்திவரும் அபெக்ஸ் laboratories நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் நிதியை, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வழங்கினார்.

லலிதா ஜூவல்லர்ஸ் நிறுவனர் கிரன்குமாரும், தங்களது நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

 

Previous Post

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு இடையூறு!

Next Post

பேரம் பேசும் சக்தியே அரசியல் தீர்வை வெல்ல உதவும் |கிருபா பிள்ளை பக்கம்

Next Post

பேரம் பேசும் சக்தியே அரசியல் தீர்வை வெல்ல உதவும் |கிருபா பிள்ளை பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures