Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 164,201 ஆக உயர்வு

May 24, 2021
in News, Politics, World
0

நாட்டில் நேற்றைய தினம் 2,959 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 14 பேரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளது.

புத்தாண்டு கொத்தணியில் மாத்திரம் நேற்றைய தினம் 2,945 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 164,201 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 1,612 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 128,607ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 34,416 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous Post

தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை

Next Post

நாட்டை முற்றாக முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

Next Post

நாட்டை முற்றாக முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures